💥அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார்.

💥அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி
தலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார். அன்மையில் மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்கு சென்று அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய்
5 லடசம் நிதி வழங்கினார்.
சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும் , ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றிருந்தனர்..!!