Author: Admin

25.04.2020 பத்திரிகை செய்தி

25.04.2020 பத்திரிகை செய்தி

News
25.04.2020 பத்திரிகை செய்தி: உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் திரைபிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இச்சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க 1000 உறுப்பினர்களுக்கு திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார். சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சார்பாக மிகுந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நிவாரண பொருட்கள் இப்பொழுது சாலிகிராமத்தில் அமைந்துள்ள செந்தில் ஸ்டூடியோ வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையை க...

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் – நடிகர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் வழங்கும் இணையவழி செயலி

News
*பிரபல திரைப்பட தயாரிப்பாளர் - நடிகர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் வழங்கும் இணையவழி செயலி – ‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ விரைவில் அறிமுகம்* பிரபல திரைப்பட தயாரிப்பாளர் - நடிகர் ஜேஎஸ்கே சதீஷ் குமார், கடந்த 2006 ஆண்டிலிருந்தே திரைப்படத்துறையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர். பல தேசிய, மாநில விருது பெற்ற படங்களை தயாரித்து, தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். சிறந்த நடிக - நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ‘தமிழக அரசியல்’ என்ற வார இதழையும் நடத்தி வருபவர். தற்போது ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார். 'ஜேஎஸ்கே பிரைம் மீடியா' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலி அரசியல், சினிமா, ஆன்மீகம், பெண்கள், மருத்துவம், தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதை, கார்ட்டூன் என பல பகுதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும். அதோடு, இந்த புதிய செயலியை பய...
ஆதறவற்றவர்களுக்கு உதவிய நடிகர் ஜெ.எம்.பஷீர்!

ஆதறவற்றவர்களுக்கு உதவிய நடிகர் ஜெ.எம்.பஷீர்!

News
*ஆதறவற்றவர்களுக்கு உதவிய நடிகர் ஜெ.எம்.பஷீர்!* சென்னையில் உள்ள புகழ் பெற்ற மௌன்ட்ரோடு தர்காவில் வியாழக்கிழமை விசேச நாளாகும். இன்று ரம்ஜான் மாத நோன்பு துவங்க உள்ளதால் அங்கு இருந்த ஆதறவற்றவர்களுக்கு ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் சுமார் 100 பேருக்கு 1 லட்ச ரூபாயை அதிமுக  வை சேர்ந்த நடிகர் மற்றும்தயாரிப்பாளறுமான ஜெ.எம்.பஷீர் அவர்கள் வழங்கினார். மேலும் ஆதரவு அற்றவர்களை தேடி சென்று தன்னால் ஆன உதவிகளை செய்வேன் என்றும் தெரிவித்தார்....