News

அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது

அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது

News
  Where Love Meets Chaos - ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் வெளியாகிறது 'அன்பே டயானா'. காதல்,சிரிப்பு, குழப்பம் என இருவேறு உலகங்களை ஒன்றிணைத்த ஒரு அழகான கதை தற்போது உங்கள் இல்லங்களை தேடி வருகின்றது. காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. கலகலப்பான, சுத்தமான, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய feel-good ரொமாண்டிக் காமெடியாக இப்படம் பாராட்டுகளை பெற்றது. இதில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு அழகான அனுபவத்தை தருகின்றது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பின்னணியில் உருவாகியுள்ள அன்பே டயானா, பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழ...
ராம் அண்ட் லீலா  விமர்சனம்

ராம் அண்ட் லீலா விமர்சனம்

News
நாயகன் ரியோ தொடர் காதல் தோல்விகளால் வாழ்க்கையில் கடும் மனச்சோர்வடையும் இவர் ஒரு ரயில் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக வர்த்திகாவைச் சந்திக்கிறான்.முதல் பார்வையிலேயே இருவருக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு மெல்ல மலரும் காதலாக உருவெடுத்து அவர்களின் வாழ்க்கையை மிக வண்ணமயமாக மாற்றுகிறது.காதல் தீவிரமடையும் வேளையில் வர்த்திகா ஒரு வித்தியாசமான நிபந்தனையை விதிக்கிறாள் மாலை 6 மணிக்கு மேல் தன்னை எக்காரணம் கொண்டும் சந்திக்கக் கூடாது என்பதே அது இந்த விசித்திரமான விதிக்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகள் என்ன வர்த்திகாவின் கடந்த கால பின்னணி என்ன, மற்றும் ரியோ இந்த சஸ்பென்ஸை இறுதிவரை உடைக்காமல் அந்த மர்மத்தை அவிழ்த்து காதலில் வென்றானா என்பதே மீதிக்கதை. ரியோ தனது அப்பாவியான முகபாவனைகள் மூலமும் இயல்பான டைமிங் நகைச்சுவையிலும் கதாபாத்திரத்திற்கு முழுமையாக உயிர் கொடுத்து சிறப்பாக நடித்துள்ளார். வர்த்திகா கன...
தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!

தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது!

News
முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற தி டார்க் ஹெவன் திரைப்படம் செப்டம்பர் 18 இல் வெளியாகிறது! முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு. இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப் பேசப்பட்டது.   அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ...
‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT

‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT

News
*‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!* யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று ...
“மொத ராத்திரி”  விமர்சனம்

“மொத ராத்திரி” விமர்சனம்

News
கதாநாயகன் ரிஷிகாந்த் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.ரிஷிகாந்துக்கு தெரியாமலேயே அவரது திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.மறுபுறம் மணப்பெண் அனீஸ்மா, தான் காதலித்தவருடன் ஓடிப்போகத் தயாராக இருக்கிறார்.எதிர்பாராத சூழலில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மொத ராத்திரியில் அனிஷ்மா சொல்லும் உண்மை அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் மீதிக் கதை. ரிஷிகாந்த் தனது கதாபாத்திரத்தை இயல்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். அனீஸ்மா இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றும் சேத்தன்,அப்துல்,லீ,பக்ஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். பரத் சங்கரின் பின்னணி இசையும், சுரேந்திரன் பரஞ்ஜோதியின் ஒளிப்பதிவும் கதைக்கு பெரிய பலம். மனிதர்களின் உறவுகளையும் உரையாடல்களையும் மையமாக வைத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து கதையை இயக்கி இருக்கும் இயக்குனர் ராஜா கர...
FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future

FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future

News
*FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future* *Avichi College of Arts and Science to Host the First Edition of its Five-Year International Conclave Series* *Chennai, August 2026: Avichi College of Arts and Science, Chennai, is set to host FINTECH 2030 – Building India’s Trusted Digital Financial Future on 21 August 2026, marking the launch of its Five-Year International Conclave Series focused on FinTech, digital innovation and trusted financial ecosystems.* The event is being organised with the support and encouragement of our respected Secretary, Mr. A. V. M. K. Shanmugam, and will commence with the Welcome Address by our Principal, Dr. N. Bhuma.     The conclave is envisioned by its Conclave Directors, Mr. Balasubramaniam M, GCC Leade...
“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

News
*“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!* *பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் உருவாக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் திரைப்படம் “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று பான் இந்தியா வெளியீடு !!* மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து  இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான “மஹாவீர் கர்ணா” படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ராட்சசன் மற்றும் கில்லாடி உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ்...
இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2

இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2

News
*பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் *பிரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்த வதந்தி சீசன் 2: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி- Vadhandhi; The Mystery of Mani* மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு...! 'வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான 'வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி'- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை த...
ஒன் மேன்(One Man)  விமர்சனம்

ஒன் மேன்(One Man) விமர்சனம்

News
எல்லாத்துறையிலும் தனித்திறமை கொண்டு விளங்கும் ஐந்து நபர்களை தேர்வு செய்து அந்த ஐந்து நபர்களுக்கும் விருது அறிவிக்கப்பட அதனை பெற்று வர ஐந்து பேரும் ஒரே காரில் செல்கிறார்கள்.கார் பழுதடைவதால் அதை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு ஐந்து பேரும் செல்கிறார்கள் அங்கே ஒரு பெரிய சோதனை கூடத்தை பார்க்கிறார்கள்.அங்கு கிடைக்கும் ஒரு செல்போனை எடுத்து ஆன் செய்யும்போது அதில் அரைகுறையாக சோதனை செய்யாமல் விடப்பட்டதை சோதனை செய்து பார்த்தால் அதில் இந்த உலகில் 10 நாட்களுக்கு வேறு எந்த உயிரினமும் இருக்காது இங்கிருக்கும் ஐந்து பேர் மட்டுமே உயிரோடு இருக்கலாம் என்று தகவல் கிடைக்க அதை பரிசோதனை செய்ய முயல்கிறார்கள் அதன்பிறகு எதிர்பார்க்காத அற்புதமும் விபரீதமும் சம்பவங்களும் நடப்பதே மீதிக்கதை. இப்படி கூட ஒரே நபரால் இல்ல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லோருக்குமே எழும் இந்த நபர்...
இருமுடி கட்டு  விமர்சனம்

இருமுடி கட்டு விமர்சனம்

News
நாயகன் ரவிதேஜா தனது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் பேபி நட்சத்திரா மற்றும் மனைவி பிரியா பவானி சங்கருடன் ஆந்திர மாநிலத்தின் ஒரு கடைகோடி எல்லைக் கிராமத்தில வாழ்ந்து வருகிறார்.மதுவுக்கு அடிமையான ரவிதேஜா ஊரில் இருக்கும் பெண் குழந்தைகள் மீது அளவற்ற பாசமும், அவர்களைப் பாதுகாக்கும் எண்ணமும் கொண்டவர்.தனது மகளின் சிறு உறக்கம் கூட கலைந்து​ விடக்கூடாது என்பதற்காக அதிவேகமாக வரும் லாரி ஓட்டுநரை தாக்கும் அளவுக்கு மகள் மீது அசுரப் பாசம் வைத்துள்ளார்.41 நாட்கள் ஐயப்ப தீக்ஷை எடுக்கும் போது மட்டும் மது அருந்தாமல் நல்லவனாக இருக்கிறார்.இனி மது அருந்த வேண்டாம் என்று கூறும் மகளின் பாசம் கோரிக்கையை ஏற்று,புனிதமான ஐயப்ப தீட்சை எடுத்து,மாலை அணிந்து, விரதத்தை ஏற்று, மதுவை முற்றுப்புள்ளி வைக்கிறார். தலையில் இருமுடியை சுமந்து கொண்டு புனித சபரிமலை நோக்கி யாத்திரையைத் தொடங்கும் தருணத்தில்,கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்த...