‘எங்கள் தங்கம்’ விமர்சனம்
ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா,கௌதமி,ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார்.
பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார்.விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான் இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான்.
இதனால் சமந்தா தான் யார் என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா இல்லையா குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடு...









