News

திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டாமாக துவங்கியது!

திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டாமாக துவங்கியது!

News
" திருக்குறள் 2 " தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது! திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டாமாக துவங்கியது! ஆங்கில மொழியில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது திருக்குறள் -2 ‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஆங்கிலத்தில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது.   ...
“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்”

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்”

News
  *"நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்* “பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது. Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும...
‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

News
*'நேரம்', 'பிரேமம்' படங்களைத் தொடர்ந்து 'விஜயம்' – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!* *நிவின் பாலியின் 50-ஆவது படம் 'விஜயம்'* *நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய பட டைட்டில் வெளியானது* திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 'விஜயம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'நேரம்', 'பிரேமம்' ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது. நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக ...
‘தி டார்க் ஹெவன்’  ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

‘தி டார்க் ஹெவன்’ ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா

News
என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி பேச்சு! உப்புமா படங்களால் பலருக்கும் பாதிப்பு: ஒரு தயாரிப்பாளர் ஆதங்கம்! ட்ரெய்லர் பார்க்கும் வரை எனக்குப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை: எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேச்சு! படப்பிடிப்பில் தினம் ஒரு சுவாரசியம் : நடிகை ரித்விகா பேச்சு! நீங்கள் சினிமாவுக்கு கொடுத்தால் சினிமா உங்களுக்கு கொடுக்கும்: இயக்குநர் மித்ரன் பேச்சு! இந்தக் காலத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நடிகர் சித்து பேச்சு! கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. 'ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந...
பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில்  பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

News
பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்   இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர் செய்துள்ளனர். மேலும் இப்படத்தை புணர்த்தம் ப்ரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ளார்..   இந்தப் படத்தில் ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண் ராஜ் , கண்ணன் சாகர் , விஜி பால் , ஆதித்ய ராஜ் , அபிலாஷ் வாரியர், மேத்யூ ராஜு, நெபு ஆபிரகாம்.சுஜா ரோஜா, அஞ்சனா மோகன், ஏஞ்சல் மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..   இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் வகை சார்ந்த படமாகும் ஒரு ஜூலை மூன்றாம் தேதி தமிழ் மற்ற...
Rayra Ventures Announces Bold Debut Feature ‘Achyuta Avataaram’; Trailer Generates Heavy Buzz Ahead of July 2026 Release

Rayra Ventures Announces Bold Debut Feature ‘Achyuta Avataaram’; Trailer Generates Heavy Buzz Ahead of July 2026 Release

News
*Rayra Ventures Announces Bold Debut Feature ‘Achyuta Avataaram’; Trailer Generates Heavy Buzz Ahead of July 2026 Release* Newly formed production banner Rayra Ventures has officially announced its entry into the cinematic landscape with its debut feature film, Achyuta Avataaram. Launched by founder and passionate filmmaker Punith, the banner is introduced with a core vision focused on bold storytelling, experimental filmmaking, and culturally rooted narratives tailored for a wide audience appeal. For its maiden project, Rayra Ventures has joined forces with co-producers and longtime supporters Ramesha C, RudraMurthy, and Rakesh under the banners of MR Film Factory & RR Combiness to bring a unique, high-concept narrative to the silver screen. A Bold Blend of Spirituality and...
ஹார்ட்டின் விமர்சனம்

ஹார்ட்டின் விமர்சனம்

News
நாயகன் சனந்த் ஜெய்ப்பூர் நகரில் தன் நண்பருடன் ஹோட்டல் நடத்துகிறார்.அந்த ஹோட்டலுக்கு தனது தோழியுடன் சாப்பிட வருகிறார் இமயா.அப்போது சனந்த்துக்கும் இமயாவுக்கும் நட்பு மலர்கிறது ஒரு சமயம் இருவரும் தனிமையில் சந்திக்கும்போது இமயா தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் சனந்த் அந்த காதலை ஏற்க மறுக்கிறார்.ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வி அடைந்த நிலையில் காதல் மீது சனந்துக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம் இந்நிலையில் சனந்த் விபத்தில் சிக்க அவருக்கு சில வருட நினைவுகள் மறந்து விடுகிறது.ஏற்கனவே காதலித்த பெண்ணை காதலிப்பதாக அவர் எண்ணிக் கொண்டு செயல்படுகிறார். சனந்த் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால் பழைய காதலி வந்தால் தான் முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் சனந்த் கதி என்னவாகிறது என்பதே படத்தின் மீதிக்கதை. ஹீரோ சனந்த் சராசரி ஒரு இளைஞன் தோற்றத்தில் சிறப்பாக நடித்து இருக்கிற...
‘கான் சிட்டி ’ விமர்சனம்

‘கான் சிட்டி ’ விமர்சனம்

News
நாயகன் அர்ஜுன் தாஸ் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்க அதை திருப்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் இவர் மின்சாரத்திற்கு பணம் செலுத்த வருபர்களிடம் போலியான ரசீதியை கொடுத்து மோசடி செய்கிறார். மறுபுறம் லீசுக்கு வீட்டை எடுக்கும் கர்ப்பிணியான அன்னா பென் சில நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து இதை போலவே இவரும் பலரிடம் லீஸ் மற்றும் வாடகைக்கு வீட்டை விடுவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்கிறார்.இதே சமயம் வடிவுக்கரசியின் மகனான யோகிபாபு அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்பட  பலரிடம் கேட்டும் யாரும் பணம் கொடுக்க முன் வராததால்  டிரஸ்ட் ஒன்றை நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாயை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள். இதனையடுத்து அன்னா பென்,யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் மோசடி செய்து சேர்த்து வைத்த  பணத்த...
‘சிங் கீதம்’  விமர்சனம்

‘சிங் கீதம்’  விமர்சனம்

News
நாயகன் அயான் கே அவரது ஊரான குபேரபுரம் எனும் இடத்தில் தங்கம் இருக்கிறது என தெரியவந்து அங்கு வருகிறார். இந்த தங்கம் இருக்கும் விஷயத்தை ஏற்கனவே அறிந்த ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும் வெளிநாட்டு வியாபாரி ஒருவருக்கு அந்நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள்.இதே சமயம் சிறையில் இருந்து வெளியே வந்து அங்கே வரும் மற்றொரு உரிமையாளரான  நாயகன் அயான் கே நிலத்தின் உண்மையான உரிமையாளர் என்பதால் விற்பதில் பாதி பங்கு கேட்கிறார்.அந்த பகுதியில் உள்ள நிலத்தில் ஒரேயொரு மரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தை  வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் கிடைக்கும் என முடிவெடுக்கிறார்கள்.ஆனால் நாயகி அஹல்யா அந்த ஒற்றை மரத்தை தாய்போல நினைப்பததால் அதை வெட்ட கூடாது என்று போராடுகிறார்.நாயகியின் போராட்டத்தை  மீறி மரம் வெட்டப்படுகிறது. அதன்பிறகு ஊரிலுள்ள அனைவரும் பேசுவதற்கு பதில் பாடுகிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்ல...
“மம்முட்டியான் ஸ்டார்ஸ்” விமர்சனம்

“மம்முட்டியான் ஸ்டார்ஸ்” விமர்சனம்

News
வைபவ் முருகேசன் தான் வாழும் கிராமத்தில் “மம்முட்டியான் ஸ்டோர்ஸ்” என்ற கிரிக்கெட் பந்தாட்ட அணியின் தலைவராக இருந்து கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் நடக்கும் கிரிக்கெட் பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்கிறார்.இவரது அணியிலுள்ள வெங்கட பாலமுரளி,ஜகபர் சாதிக்,கிரிக்கெட் ரசிகையாக இருக்கும் லாவண்யா ஆகிய நால்வரும் “தல” என்று அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் டோனியின் பரம ரசிகர்களாக இருக்கிறார்கள்.சென்னையில் நடக்கவிருக்கும் ‘தல’யின் கடைசி மேட்சை நேரில் கண்டு களிக்க சென்னைக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். டிக்கெட் வாங்க பணமில்லாததால் மொட்டை ராஜேந்திரனின் அலுவலகத்திலிருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிக் கொண்டு நால்வரும் சென்னைக்கு செல்கிறார்கள். ஆனால் விளையாட்டுப் போட்டியின் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதால் வெளியில் ரூ.40 ஆயிரத்தையும் கொடுத்து 4 டிக்கெட்களை வாங்கி மைதானத்துக்குள் செல்கிறார்கள்...