Author: Admin

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

News
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் 'சேயோன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பைப் பகிர்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாக அமைவத...
மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி

மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி

News
*மறைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி* ராஜஸ்தானில் நடைபெற்ற விபத்தில் மரணமடைந்த தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தத் துயரச் செய்தியைக் கேட்டது முதல் பேச இயலாத நிலையில் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் எனது முதல் தயாரிப்பாளர், எனது வழிகாட்டி மட்டுமல்ல, அவர் ஒரு தெய்வத் திருவுருவம். இன்று நான் ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கியமானக் காரணம் திரு. ஆர்.பி. சௌத்ரி அவர்கள் "உதயாவை நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறி, கடந்த 2000-ம் ஆண்டு வெளியான 'திருநெல்வேலி' திரைப்படத்தின் மூலம் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பல இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்...
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

News
*சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!* உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்...
தமிழ்நாட்டு அரசியலில்  ஆகப்பெறும் அதிர்வுகளோடு வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

தமிழ்நாட்டு அரசியலில் ஆகப்பெறும் அதிர்வுகளோடு வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

News
தமிழ்நாட்டு அரசியலில் ஆகப்பெறும் அதிர்வுகளோடு வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். போதையில்லா சமூகத்தை உருவாக்கி பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்து கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். உங்கள் சாதனைகள் தொடரட்டும். வ.கௌதமன் பொதுச் செயலாளார் தமிழ்ப் பேரரசு கட்சி "சோழன் குடில்" 04.05.2026...
தளபதி விஜய் – வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்*

தளபதி விஜய் – வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்*

News
*தளபதி விஜய் - வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்* தளபதி விஜய், நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு, சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஆனால், அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி, இன்று, தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று, வரலாற்று சாதனையை புரிந்துள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆர்-க்கு பின், தமிழ் சினிமாவிலிருந்து அரசியல் சென்று நேரடியாக களம் கண்டு, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிருக்கிறார். திரு.விஜய் அவர்களின் இந்த வெற்றியை இன்று உலகமே கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வதில் ப...
விஜய் எப்படி ஜெயித்தார்?*  – நடிகர் ஒய். ஜி. மகேந்திரா

விஜய் எப்படி ஜெயித்தார்?* – நடிகர் ஒய். ஜி. மகேந்திரா

News
*விஜய் எப்படி ஜெயித்தார்?* - நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தெரிவித்துள்ள கருத்து வருமாறு: "விஜய் எப்படி ஜெயித்தார்? எதற்காக ஜெயித்தார்? ஒரு சினிமாக்காரரா ஜெயித்தார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் இடமே கிடையாது. ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் ஜெயித்தார். மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வளவுதான் ஆர்கியூமென்ட் க்ளோஸ்டு (Argument Closed). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு. தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அந்தப் புது வெள்ளம் விஜய் தான் என்று அவர்கள் தீர்மானித்தார்கள், அவரைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சக நடிகராக நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள...
நடிகர் உதயா. மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள்.

நடிகர் உதயா. மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள்.

News
வணக்கம், நான் நடிகர் உதயா. மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள். மக்கள் தீர்ப்பில் மிகுந்த எழுச்சியை காண முடிகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கட்டாயம் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்து, தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டுப் போட்டு இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மக்கள் சக்தியை விட பெரிய சக்தி எதுவுமே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது. முழு முடிவுகள் இன்னும் வர வேண்டி இருந்தாலும், விஜய் அண்ணாவுக்கு இப்போதே வாழ்த்து சொல்வது என்னுடைய கடமை. ஒரு மனிதர் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ அவமானங்கள், எவ்வளவோ எதிர்ப்பு என அத்தனையையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நடிகராக ஒரு மிகப்பெரிய இடத்தை தியாகம் செய்து பொது சேவைக்கு வந்து இன்று மக்களின் மனங்களை வென்றுள்ளார். எத்த...
கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு

கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு

News
*கேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு* *கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’* இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பாலன் த பாய்'. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 'மார்ச் டு ஃபிலிம்'-இல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன. ...
திரையரங்க இருக்கையிலிருந்து கதை சொல்லும் பயணம்: அபிஷேக் முரளி ‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ தொடக்கம்

திரையரங்க இருக்கையிலிருந்து கதை சொல்லும் பயணம்: அபிஷேக் முரளி ‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ தொடக்கம்

News
*திரையரங்க இருக்கையிலிருந்து கதை சொல்லும் பயணம்: அபிஷேக் முரளி ‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ தொடக்கம்* தனது 30வது பிறந்தநாள் என்ற சிறப்பு நாளை முன்னிட்டு, தயாரிப்பாளர் அபிஷேக் முரளி, உண்மைத்தன்மை, தனித்த பார்வை மற்றும் சினிமாவிற்கான ஆழமான காதலை அடிப்படையாகக் கொண்ட புதிய தயாரிப்பு நிறுவனமான ‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ தொடங்கப்பட்டதை அறிவித்தார். இதனை முன்னிட்டு வெளியிட்ட மனமார்ந்த குறிப்பில், தனது சினிமா பயணத்தின் தொடக்கத்தை அபிஷேக் முரளி நினைவுகூர்ந்தார். அது அலுவலக அறைகளிலோ, படப்பிடிப்பு தளங்களிலோ தொடங்கவில்லை; கடலூரில் உள்ள கிருஷ்ணாலயா திரையரங்கின் அமைதியான இருட்டில், ஒரு சிறுவனாக திரையரங்க இருக்கையில் அமர்ந்தபோது தொடங்கியது. திரையில் விரிந்த கதை சொல்லும் மாயையில் மூழ்கிய அவர், பார்த்த திரைப்படங்களின் ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக புரிந்துகொள்ளாவிட்டாலும், அதனை ஆழமாக உணர்ந்தார...
காண்பதெல்லம் மறையுமென்றால்* *முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்

காண்பதெல்லம் மறையுமென்றால்* *முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்

News
*காண்பதெல்லம் மறையுமென்றால்* *முதல் தமிழ் பிரெய்லி புத்தகம்* பத்திரிகை , இசை , அறிவியல் , ராணுவம் , விளையாட்டு , மென்பொருள் , சட்டம் , வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள் என பலதுறைகளில் செயல்படும் 26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் 'காண்பதெல்லம் மறையுமென்றால் ' . மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது .     புத்தகத்தை பெறவும் , பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும் , பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் , அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்தவும் 93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளுங்கள்...