Author: Admin

*“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி*

*“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி*

News
*“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி* தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். “பிரபாஸ் எப்போதும் மற...
‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’

‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’

News
*‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!* “மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார். இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறு...
“சர்தார் 2″விமர்சனம்

“சர்தார் 2″விமர்சனம்

News
நாயகன் கார்த்திக்,தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்“சர்தார் 2”.4 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்து வெற்றிபெற்ற சர்தார் படத்தின் 2ஆம் பாகம்தான் “சர்தார் 2”. இதில் சீனா நாடு வியாதிக் கிருமிகளை உருவாக்கி அதை இரும்புக் குடுவைக்குள் வைத்து பல நாடுகளுக்கு அனுப்புகிறது.அதில் இரண்டு குடுவைகள் இந்தியாவில் விழுந்துவிடுகிறது.அந்த குடுவைகளை கைப்பற்றி வெடிக்க வைத்து நாட்டை அழிக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுகிறார். அந்த திட்டத்தை முறியடிக்க இந்திய ரகசிய உளத்துறை அதிகாரிகளான தந்தையும் மகனுமாக நடித்திருக்கும் கார்த்தி களமிறங்குகிறார்கள்.எஸ்.ஜே.சூர்யாவின் திட்டத்தை கார்த்தி முறியடித்தார்களா இல்கையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை. கார்த்தி.தந்தை மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் கலக்கி சண்டைக் காட்சிகளில் தூள் பறத்தி அவரின் ரசிகர்களுஜ்கு விருந்து படைத்திருக்கிறார். மற்றும் எஸ்.ஜே.சூர்யா,...
‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா

‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா

News
அன்பால் தான் விஜய் முதல்வரானார் - ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!! கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணம் - அஜயன் பாலா !! நாகராஜ் போல் என்னால் கதை சொல்ல முடியாது - இயக்குநர் சசி !! ‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இ...
செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

News
*செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்' – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி* *செப்டம்பர் 24-இல் பிரம்மாண்ட வெளியீடு! டிரெய்லர் இன்றி வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'* நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசும் போது: "'தி பாரடைஸ்' படம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா...
‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!*

‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!*

News
*“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்...” ; 'பீப்' படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!* *17வது மாடியிலிருந்து கயிற்றில் இறங்கி ரிஸ்க்... நடிகர் ராகவ் பகிர்ந்த 'பீப்' பட அனுபவங்கள்!* *“சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு 'சூப்பர் பவர் இருக்கு'..” ; விரைவில் வெளியாகும் 'பீப்' படம் குறித்து நடிகர் ராகவ்* *“"தனி ஒருவன்" அரவிந்த்சாமி மாதிரி நடிக்க ஆசை...” ; மனம் திறந்த நடிகர் ராகவ்!* 'எந்திரன்', 'நஞ்சுபுரம்', 'வேலாயுதம்', 'கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ராகவ். இவரது நடிப்பில் அடுத்ததாக 'பீப்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் இல. சண்முகசுந்தர் இயக்கியுள்ள இப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது.   படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தும், படத்தி...
துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

News
துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம் துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.     பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாப...
‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

News
      *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!* *பத்து வருடங்களுக்கு பிறகு TIFF விழாவில் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றது!* ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர். டொராண்டோ: கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘டோரதி’, 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்ற படங்களும் இடம்பெறும் பிரபலமான ‘சென்ட...
“மண்டாடி”  விமர்சனம்

“மண்டாடி” விமர்சனம்

News
நாயகன் சூரியின் முகவை அணியும், சுகாசின் சுனாமி அணியும் கடலில் பாய்மரக்கப்பல் போட்டியில் மோதுகிறது.போட்டியின் விதிப்படி கடலில் 8 மைல் தூரத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட எல்லையை சுற்றி திரும்ப கரைக்கு வந்துசேர வேண்டும்.முதலில் வருபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவருக்கு அந்த கிராமக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.இதுதான் விதிமுறை. இதற்குமுன் இதே கிராமத்தில் சத்தியராஜ் நடத்திவந்த “மண்டாடி” அணியில்தான் இப்போது எதிரிகளாக இருக்கின்ற சூரியும் சுகாசும் நண்பர்களாக இருந்தவர்கள். பிற்காலத்தில் இவ்விருவர்களும் எதிரிகளாக மாறிவிட்டார்கள்.அது ஏன் என்பதுதான் மீதிக்கதை. சூரியின் கடின உழைப்பு திரையில் நன்கு தெரிகிறது.சூரி சிறப்பாக நடித்து உச்சத்தை தொட்டிருக்கிறார். மற்றும் மகிமா நம்பியார்,சத்யராஜ்,சுகாஸ், பாலசரவணன் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும்,...
” ஆகாயம் ” படம் குறித்து இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.

” ஆகாயம் ” படம் குறித்து இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.

News
அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் "ஆகாயம் " தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் " ஆகாயம் " படம் குறித்து இயக்குனர் தினந்தோறும் நாகராஜ். டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு "ஆகாயம் " என்று பெயரிட்டுள்ளனர். "தினந்தோறும்" திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "மின்னலே", "காக்க காக்க" போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தற்போது "ஆகாயம்" திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசன...