Author: Admin

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

News
*உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு* தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.     இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம். சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவ...
‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

News
*'மொத ராத்திரி' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!* ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத ராத்திரி'. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.     தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, "இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. 'குட் பேட் அக்லி', 'டியூட்' படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்...
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு…

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு…

News
*‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!* வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் வித...
“இம்மார்டல்”  விமர்சனம்

“இம்மார்டல்” விமர்சனம்

News
நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது மாமா பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்து வருகிறார்.வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு ராட்சச உருவத்தில் குழந்தை ஒன்று பிறக்கிறது. இந்த குழந்தையை கொண்டு போய்விடு என அந்த பெண்ணின் கணவரிடம் பிரசவம் பார்த்த மூதாட்டி கூறுகிறார்.இதனால் அந்த குழந்தையை அங்கிருந்து தொலைதூரத்திற்கு எடுத்து சென்று விட்டுவிடுகிறார்கள் இது முன்னரே நடந்தது, இது ஒரு புறம் இருக்க வீடு தேடி கொண்டு இருக்கும் ஜி.வி யிடம் தன்னுடைய வீட்டில் ரூம் ஷேரிங் உள்ளது, மாதம் ரூ.5,000 தான் வாடகை என கயாடு லோஹர் சொல்ல அவருடைய அழகில் மயங்கி உடனடியாக அந்த வீட்டில் குடியேறுகிறார் ஜி.வி. ஜி.வி. பிரகாஷுக்கு கயாடு லோஹருடன் இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளதாக உணர்ந்து முதல் சில நாட்கள் அப்படியே சென்றுவிடுகிறது. ஆனால் அதன்பின் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மீது ஜி.வ...
ஏன் என்னை ஏதோ செய்தாய்  விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்

News
கதையின் நாயகன் டி.அந்தோணி தாயை இழந்து சிறுவயதிலிருந்தே கடுமையான தனிமையில் வளர்ந்து தன் வீட்டின் சுவரில் “Bar is a temple” என்ற வாசகத்தை ஒட்டி வைக்கும் அளவுக்கு மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர் மனம் புண் படும் என்ற சிந்தனை இன்றி கடுமையான வார்த்தைகளை பேசிக்கொண்டு இருள் நிறைந்த வாழ்க்கையை வாழும் இவரின் வாழ்வுக்குள் வங்கம் தாய்மொழியாகக் கொண்ட மதுமிதா தாஸ் என்ற விலைமாது பெண் நுழைகிறாள்;. அவளது தூய்மையான காதலும் அரவணைப்பும் கார்த்திக்கை மெல்ல மெல்ல இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர இருவரும் ‘லிவிங்-டுகெதர்’ முறையில் வாழத் தொடங்கி திருமணத்தை நோக்கியும் நகர்கின்றன.ஆனால் தன் கட்டுப்பாடற்ற குடிப்பழக்கத்தால் யோசிக்காமல் பேசும் சுபாவத்தால் போதையில் மதுமிதாவை தவறான வார்த்தைகளால் காயப்படுத்தி மீண்டும் அந்த வாழ்க்கையின் வெளிச்சத்தை இழக்கின்றார். இதனால் மனமுடைந்து மதுமிதா அவரை விட்...
JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது!

JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!

News
  JSK Film Corporation நிறுவனம் பரபரப்பான ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் ‘திக். திக்.. திக்…’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது! தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட பாராட்டுக்குரிய படங்களை தயாரித்த JSK Film Corporation, தனது புதிய தமிழ் திரைப்படமான “திக். திக்.. திக்…” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை JSK சதீஷ் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ரகு ராஜகோபாலுடன் இணைந்து இப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் “திக். திக்.. திக்…”, ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சஸ்பென்ஸுடன் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையையும் இணைக்கும் இப்படம், சமகால சூழலுக்கு பொருந்தக்கூடிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தையும் பேசுகிறது....
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

News
*விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!* *ஜீத்து ஜோசப் கதையில் உருவான படம்… ஆர். மாதேஷ் இயக்கத்தில் புதிய கலாட்டா! இப்படத்தை புன்னகை பூ கீதா தயாரித்துள்ளார்* *லண்டன் சாப்ட்வேர் கம்பெனி பின்னணியில் காதலும்… மோதலும்… காமெடியும்!* *விமல் – ஸ்ரேயா இடையே சிக்கித் தவிக்கும் சத்யன்… திரையில் வெடிக்கப் போகும் காமெடி கலாட்டா!* ‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் ...
ஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி

ஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி

News
ஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சட்டப் போராட்டத்தில் முக்கிய திருப்பம்! பிரபல தொழிலதிபரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்தில், தற்போது ஜாபர் சாதிக் தரப்புக்கு முக்கியமான திருப்பமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.   இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு நடவடிக்கைகளும் சட்டரீதியாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக, அக்டோபர் 7 ஆம் தேதி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி நட...
வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது:

வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது:

News
‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்! • ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.’ சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் கண்டுணர வைக்கும் ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும். சு...
ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!

ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!

News
[04/09, 2:35 pm] +91 95242 70190: 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA THIRUVANANTHAPURAM | SEPTEMBER 4, 2026 Seven-year-old Roohi Mohazzab, a young environmental voice from Kozhikode and a World’s Youngest United Nations Keynote Speaker, World’s Youngest Environmentalist and Climate Actionist, had an inspiring meeting with the Hon’ble Vice President of India, Shri C. P. Radhakrishnan Ji, at Lok Bhavan, Thiruvananthapuram. The Hon’ble Vice President warmly received Roohi and showed keen interest in her initiatives promoting tree protection, paper conservation, recycling, climate compassion and children’s environmental action. Roohi presented her message “SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH” and shared her vision for Roohi’s Paper Bank, encouraging ch...